Saturday, August 1, 2026
No menu items!

ஊதியம்

கொழும்பு துறைமுக நகரில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம்!

கடந்த ஒன்பது மாதங்களாக தமக்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி கொழும்பு துறைமுக நகரில் பணிபுரியும் தொழிலாளர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு தொழிலாளர்கள் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவின் போர்ட் ஹார்பர் நிறுவனத்தின் கீழ் உள்ள தாங்கள் பணிபுரியும் நிறுவனம் பல மாதங்களாக தங்களுக்கு ஊதியம்...
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img