Saturday, May 30, 2026
No menu items!

எஃப்.யு. வுட்லர்

இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!!!

இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2025 ஆம் ஆண்டு இதுவரை, இலங்கை பொலிஸ் தகவல்படி, 28 சிறுவர்கள் மற்றும் 118 பெண்கள் இணையவழி ஏமாற்றுதலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டில், 15 சிறுவர்கள் மற்றும் 375 பெண்கள் இதே வகையான துஷ்பிரயோகங்களுக்கு இலங்கை பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img