Tuesday, April 21, 2026
No menu items!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் – விசாரணைக்குழுவிற்கு எதிர்க்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமனம்!

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இந்த நான்கு பேரின்...

ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும்; ரணில் விக்ரமசிங்க!

தனது கட்சியினரும், சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருந்து ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றிருந்த மூத்த அரசியல்வாதிகளிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமையை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க,...

இந்தியா – சீனா உடன்படிக்கைகளை சபையில் முன்வைக்க வேண்டும் – தயாசிறி ஜயசேகர!

வெளிநாடுகளுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளும் உடன்படிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்காது இருப்பதன் ஊடாக அது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும். அதனால் இந்தியா மற்றும் சீனாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பான தகவல்களை சபைக்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை...

நாடாளுமன்றத்தில் மதிய இடைவேளை தொடர்பில் எழுந்த சர்ச்சை..!

நாடாளுமன்றத்தில் பகல் இடைவேளை வேண்டாம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிய உணவு நேரத்தில் எழுந்து சென்றதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று இடைவேளையின்றி பாராளுமன்ற விவாதத்தை தொடருமாறு கோரியதையடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இணக்கப்பாட்டின் பிரகாரம் விவாதம் தொடர்ந்தது. இதன்போது, ​​எழுந்து நின்ற மகிந்த...

பாஸ்போர்ட் ஆர்டரை அதே வழியில் அனுப்பவா?வரிசைக்கு முடிவு..!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீவிரமான கடவுச்சீட்டு வரிசை உருவாகி பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில், அதே நிறுவனத்திடம் இருந்து 750,000 வெளிநாட்டு பாஸ்போர்ட்களைப் பெற்று வரிசையை முடிவுக்குக் கொண்டுவர புதிய அரசாங்கம் வேலை செய்தது. கடந்த அரசாங்கத்தின் போது அழைக்கப்பட்ட இ-பாஸ்போர்ட் டெண்டர் தொடர்பாக எழுந்த பிரச்சினையில்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img