எம்.பி.
Top
எம்.பி சாணக்கியனை அடக்கினார் சபாநாயகர்; கொதித்தெழுந்தார் அர்ச்சுனா; அடங்கிபோனார் சஜித்!
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர்,நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என தெரிவித்து அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் .
இதன்போது எழுந்த அர்ச்சுனா எம்.பி எங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்புக்களை தரமறுத்து ஏனைய எம்.பிக்கள் வாய்ப்புக் கேட்டால் அவர்களுக்கு வாய்ப்பை...
உள்நாட்டுச்செய்திகள்
எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு குறைந்த வாடகை – அரசுக்கு பாரிய இழப்பு..!
மாதிவெலயிலுள்ள எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அண்மைக்காலமாக குறைந்த வாடகை வசூலிக்கப்படுவதால், அரசாங்கத்துக்கு ஆண்டுதோறும் பாரிய இழப்பு ஏற்பட்டு வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பிக்களின் அதிகாரபூர்வ இல்லத்துக்கான மாதாந்த கட்டணம் இரண்டாயிரம் ரூபா மட்டுமே என்று பாராளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற உணவு மசோதா அதிகரித்த போதிலும், வீடுகளின் மாதாந்த வாடகை இன்னும் சிக்கலாக உள்ளது...
புதிய செய்திகள்
அரகலய காலத்தில் நட்டயீடு பெற்றுக்கொண்ட எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு!
அரகலய காலத்தில் தீ வைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டயீடாக மொத்தம் 1.22 பில்லியன் ரூபா பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இழப்பீடு கோரிய முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் முழு பட்டியல்:
1. கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
2. விமலவீர திஸாநாயக்க – ரூ. 550,000
3. கீதா குமாரசிங்க...
News Updates
புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள்!
10 ஆவது பாராளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.
தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தை சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார்....
News
தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது பொன்சேகா!
தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது,
ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


