Sunday, July 5, 2026
No menu items!

எரிசக்தி அமைச்சகம்

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பிலான விசாரணை அறிக்கை விரைவில்!

அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறியப்படுகிறது. விசாரணைக் குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை மின்சார வாரியம் (CEB) தெரிவித்துள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 11 மணியளவில் மின் தடை ஏற்பட்டது....

மின்சார சட்டமூலத்தில் திருத்தம்- மக்கள் கருத்துக்கு கால அவகாசம்..!

மின்சார சட்டமூலத்தில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த கால அவகாசமானது, பெப்ரவரி 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, தொடர்புடைய எழுத்துப்பூர்வ கருத்துக்களை அந்த திகதியில் அல்லது அதற்கு முன் தபால் மூலம் கொழும்பு 03, காலி வீதி, எண்....
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img