Saturday, July 4, 2026
No menu items!

எரிபொருள் கையிருப்பு

நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட எந்தவித வாய்ப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெட்டிகுமாரகே தெரிவித்துள்ளார். ஜூலை இறுதி வரை பயன்படுத்த கூடிய அளவுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. அத்துடன் விநியோகத்தை சீராக பேணுவதற்காக, மேலும் இரண்டு மசகெண்ணெய் கப்பல்கள் மே 28 மற்றும் மே 31 ஆகிய திகதிகளில் நாட்டை...

நாட்டின் எரிபொருள் சேமிப்பு நிலைமை என்ன? பிரதமர் அலுவலகம் தகவல்

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரையில் பயன்படுத்த போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், அதேவேளையில், ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்திற்கான கோரிக்கைகள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை நேற்று (15) தெரிவித்துள்ளது. தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவைகள் தடையின்றி செயற்படுத்தும் நோக்கில், பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற ஆறாவது...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img