Tuesday, April 21, 2026
No menu items!

எல்ல-வெல்லவாய

எல்ல – வெல்லவாய வீதி விபத்து : சாரதியின் கவனயீனமே காரணம் – பிரதி பொலிஸ்மா அதிபர்!

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து, சாரதியின் கவனயீனத்தாலேயே ஏற்பட்டதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். பேருந்து சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததாக அவர் கூறினார். கடந்த 4 ஆம் திகதி இரவு தங்காலை மாநகர...

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில்..!!

எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகரசபை ஊழியர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரையில் 10 பேரின் சடலங்கள் நகர சபைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற இவ் விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர்...

எல்ல – வெல்லவாய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விமானப்படை உதவி!

எல்ல – வெல்லவாய சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு இரண்டு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இதற்காக தியத்தலாவ விமானப்படை தளத்தில் ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் MI-17 வானூர்தியும், வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் பெல்...

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து; 6 பேர் காயம்!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில், எல்ல பொலிஸார்...

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் மண்சரிவு!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பாதையின் ஒருமருங்கு போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img