Saturday, June 13, 2026
No menu items!

எஸ்.ஜே.பி தலைவர்

ஊடகவியலாளர்களை கண்டித்து அறிவுரை வழங்குவதை தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை; சஜித்!

முன்னர் ஊடகங்களின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக வாதிட்ட அனுரகுமார திஸாநாயக்க தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்குவதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையின் ஊடகத்துறைக்கு பத்திரிகை சுதந்திரம் குறித்து தற்போதைய ஜனாதிபதி அல்லது அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் தேவையில்லை என சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் வலியுறுத்தினார். ஜனநாயகத்தின் முக்கிய...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img