Saturday, June 6, 2026
No menu items!

ஏக்கர் காணி

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு 50,000 ஏக்கர் காணி ஒதுக்க திட்டம்!

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணியை ஒதுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போது இத்திட்டம் வெளிப்படுத்தப்பட்டது.  இது தொடர்பாக எடுக்கக்கூடிய...

பரந்தனில் இராணுவத்தினர் வசமிருந்த காணி பிரதேச செயலாளரிடம் கையளிப்பு !

பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15ஏக்கர் காணி தொடர்ந்தும்  இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றைய தினம்(03.04.2025) குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553வது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியினால் இன்று கையளிக்கப்பட்டது.   (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img