Friday, June 26, 2026
No menu items!

ஏழு சந்தேக நபர்கள் கைது

போலி நாணயத்தாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் 7 பேர் கைது!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று (25) வெவ்வேறு பொலிஸ் நடவடிக்கைகளில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு விசாரணை நடவடிக்கையின் போது 'ஐஸ்' போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை நடவடிக்கையில், மௌன்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் ரத்மலானை மற்றும் இம்புல்கொட...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img