Friday, June 26, 2026
No menu items!

ஏவுகணைத் தாக்குதல்

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான் தனது படையெடுப்புகளை நிறுத்தும் என ஈரானின் வெளிவிவகாரத் துணை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “12 நாள் போரை” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறி, இரு நாடுகளும் தற்காலிக அமைதிக்கு உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை இஸ்ரேல் எந்தவொரு...

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட இந்தியா!

இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் பலியானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு!

உக்ரைன், ரஷ்யாஆகிய இரு நாடுகளுக்குமிடையே 1,050ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப்  போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷ்யா நேற்று (08) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர்  படுகாயமடைந்துள்ளனர். இரு நாடுகளுக்குமிடையிலான போரை நிறுத்தப்  பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img