Thursday, June 11, 2026
No menu items!

ஏ.ரி.எம் அட்டை

ஆசிரியையின் ஏ.ரி.எம். அட்டையை திருடிய சிவில் அதிகாரி…!

ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி அதிலிருந்த ஏ.ரி.எம். அட்டையை எடுத்து அதன்மூலம் 20ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் எடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹாஓயா சிவில் பாதுகாப்புப் படை முகாமில் பணிபுரியும் 41 வயதுடைய புதிய மெதகம, தியவிட்டகம பகுதியைச்...

ஏ.ரி.எம். அட்டையைத் திருடி பணத்தை கொள்ளையடித்த காதலனும் காதலியும் கைது!

தோழியின் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி 310,000 ரூபா பணத்தைப்பெற்றதாகக் கூறப்படும் 18 வயதுடைய யுவதியும் யுவதியின் காதலனும் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், சந்தேக நபரான யுவதி கடந்த 20 ஆம் திகதி தனது தோழியின் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் இருவரும் இணைந்து நகரத்துக்கு சென்றுள்ளனர். இதன்போது, யுவதியின் தோழி தனது...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img