Saturday, July 4, 2026
No menu items!

ஐஜிபி

சட்டவிரோதமாக மக்களைக் கொல்வது ஒருபோதும் தீர்வாகாது; இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம்..

அதிகரித்து வரும் குற்றச் செயல்களுக்கு எதிராக சட்டவிரோதமாக மக்களைக் கொல்வது ஒருபோதும் தீர்வாகாது என்று இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் கூறுகிறது. சட்டத்தின் ஆட்சி கடைபிடிக்கப்படும்போது குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு அறிக்கையில் இதை வலியுறுத்தியுள்ளது. அண்மையில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நபர்கள் உயிரிழந்ததற்கு வழிவகுத்த சூழ்நிலைகள்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img