Saturday, June 13, 2026
No menu items!

ஒக்டோபர்

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தடுக்கும் நோக்கில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1992 ஆம் ஆண்டு 59 ஆம் இலக்கம் கொண்ட விலங்கு நோய்கள் சட்டத்தின் படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயப்...

இலங்கை புகையிலை நிறுவனத்தின் வருவாயில் வீழ்ச்சி!

இலங்கை புகையிலை நிறுவனமானது கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டில் வருவாய் மற்றும் இலாபத்தில் சரிவை சந்தித்துள்ளது. குறைந்த விலையில் கடத்தப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளின் அதிகரிப்பு இந்த பலவீனமான செயல்திறனுக்குக் காரணம் என அந்த நிறுவனத்தில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனம் 55.96 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது. இது...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,983 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...

மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ள டெங்கு தொற்று!

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,618 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்த காலப்பகுதி வரை 41,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது...

ஓய்வூதியம் பெறுவோருக்கு இடைக்கால கொடுப்பனவு!

ஒக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கு 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் மாதத்திற்கான நிலுவைத் தொகையுடன், ஒக்டோபர் மாதம் கொடுப்பனவு வழங்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர அறிவித்துள்ளார். அரசாங்க ஓய்வூதியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு அண்மையில்...

பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு !!!

எதிர்வரும், ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்தலை அறிவிப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என அவர் அமைச்சரவை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img