Thursday, July 16, 2026
No menu items!

ஓய்வூதிய கொடுப்பனவு

ஜனாதிபதியின் ஓய்வூதிய கொடுப்பனவு நிறுத்தம்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டு வந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதிய கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படுமென பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நிதி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பாராளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் கடமையை பூர்த்தி செய்திருந்தால், அவர் பாராளுமன்ற ஓய்வூதியத்துக்கு உரித்துடையவராவார் என்பதுடன், அவர் ஓய்வு பெற்றவுடன் ஜனாதிபதி பதவிக்கான...

MP களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்யும் பிரேரணை நாடாளுமன்றில் !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்வது தொடர்பான பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தனிநபர் பிரேரணையாக இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு நாட்டின் வாக்காளர்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு இந்த பிரேரணை...

வங்கியின் ஆளுநர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு இடைநிறுத்தம் ; வெளியிடப்பட்ட வர்த்தமானி!

இலங்கை மத்திய வங்கி(CBSL) , வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 25, 2024 தேதியிட்ட வர்த்தமானியின்படி, ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுப்பது 11.09.2024 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தமானி மேலும் கூறுகிறது. "முன்னாள் கவர்னர்...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img