Friday, May 1, 2026
No menu items!

கஜகஸ்தான்

பிரதமருக்கும் ஐந்து நாடுகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்..!

இலங்கைக்கான பூட்டான் தூதுவர் டஷோ கர்மா ஹமு டோர்ஜி, இலங்கைக்கான கஜகஸ்தான் குடியரசின் தூதுவர் சேர்ஜி விக்டோரோவ், இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் அலம் வோல்டெமரியம், மற்றும் இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் அலிஷர் துக்தயேவ் ஆகியோருக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில்...

கொழும்பில் நடைபெறவுள்ள மத்திய ஆசிய மாநாடு..!

வெளிவிவகார அமைச்சு, புவிசார் அரசியல் வரைபடவியலாளருடன் இணைந்து, மத்திய ஆசிய மன்றத்தை நாளைய தினம்(21.08) கொழும்பில் நடைபெறவுள்ளது. இரண்டு அமர்வுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வு, யூரேசியா மற்றும் அதற்கு அப்பால் மத்திய ஆசியாவின் மூலோபாய பங்கை ஆராயும் வகையில் புதிய போக்குவரத்து மற்றும் தளவாட தாழ்வாரங்களின் தோற்றத்திற்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்துடன் இலங்கை தனது...

காணாமல் போன ஆரல் கடல்

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கடல் உலகின் 4 ஆவது பெரிய கடலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆரல் கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தப்பட்ட நிலையில் 1960 ஆம் ஆண்டு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img