Monday, June 8, 2026
No menu items!

கஜமுத்து

கஜமுத்துக்களுடன் சிக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்..!

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (21.05.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் கடந்த 2005 ம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்...

கஜமுத்துக்களுடன் சிக்கிய இருவர்..!

கம்பஹா, ஜா - எல பிரதேசத்தில் கஜமுத்துக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் ஜா - எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா - எல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கணேமுல்ல மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 48 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள்...

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த திருகோணமலை மூதூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30/03/2025) இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசிஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில்...

இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான  கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான 6 கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் இன்று (23) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img