Tuesday, June 9, 2026
No menu items!

கடற்றொழில் சட்டம்

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கூறிய ரவிகரன் எம்.பி..!

கடற்றொழில் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குழு நிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைத் தடுப்பதற்கு முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img