Sunday, May 17, 2026
No menu items!

கடலுக்கடியில் சிக்கிய இத்தாலிய ஆய்வாளர்கள்

கடலுக்கடியில் சிக்கிய இத்தாலியர்களை மீட்க சென்ற வீரர் உயிரிழப்பு!

மாலைத்தீவில் உள்ள வாவூ அட்டோல் கடல் பகுதி அருகே காணாமல் போன 5 இத்தாலிய ஆய்வாளர்களை தேடும் அபாயகரமான நடவடிக்கையின் போது, மாலைத்தீவைச் சேர்ந்த மீட்பு பணியாளராக ஸ்டாஃப் சர்ஜென்ட் முகமட் மஹ்தீ உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவில் ஸ்கூபா டைவிங் பயணத்தின் போது காணாமல் போன ஐந்து இத்தாலிய நீர்மூழ்கிகளின்(நீருக்கடியில் ஆய்வு...
- Advertisement -spot_img

Latest News

மக்கள் வங்கியின் கணினி அமைப்புக் கோளாறினால் 656 மில்லியன் ரூபாய் இழப்பு!

அரச வங்கியான மக்கள் வங்கி, பணப் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட ஒரு பிழையின் காரணமாக, சில வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தை மாற்றி வழங்கிய சந்தர்ப்பங்களில் அதிகப்...
- Advertisement -spot_img