கட்டுப்பாட்டு விலை
புதிய செய்திகள்
அதிக விலையில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைக்கமைய சந்தையில் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
உள்நாட்டுச்செய்திகள்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுமா?
அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (28/1/2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகள்
அசமந்த போக்குடன் செயற்படும் அரசாங்கம்-நிஷாந்த பண்டார குற்றச்சாட்டு..!
அரிசி பிரச்சினைக்கு உரியத் தீர்வை வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்படுவதாக அகில இலங்கை அரிசி தொழிற்துறையினரின் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை அரிசி தொழிற்துறையினர் சங்கத் தலைவர் நிஷாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூர் வகை அரிசி தம்மிடம் தாராளமாக இருப்பதாகவும் அதில் எந்தவித சிக்கலும் இல்லை எனவும் யாழ்ப்பாண வணிகர் கழக...
உள்நாட்டுச்செய்திகள்
சந்தையில் தொடர்ந்தும் அரிசி தட்டுப்பாடு..!
சந்தையில் பச்சை அரிசி, சம்பா மற்றும் நாட்டரிசி என்பவற்றுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக வும் இந்த அரிசி வகைகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டாலும் அவை அதிக விலைக்கு விநியோகிக்கப்படுவதால் சிறு வியாபாரிகள் அரிசி கொள்வனவு செய்வதில்லை என்றும் மரந்தகஹமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 5,200 மெட்ரிக் தொன் அரிசி தொகை இன்று...
புதிய செய்திகள்
நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டறியும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 2,800க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அதன் விசாரணைப் பிரிவு கூறுகிறது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததாக பிடிபட்ட 425 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாததற்கு எதிராக...
புதிய செய்திகள்
அதிகரித்துள்ள நாட்டரிசி விலை!
நாட்டரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரிசி விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டரிசி கிலோவொன்று தற்போது 220 ரூபாவிற்கு விற்பனை...
புதிய செய்திகள்
அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை ; ஜனாதிபதி!
அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும், ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்குவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்திற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறித்து கவனம் செலுத்தியது, இதில்...
புதிய செய்திகள்
முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளின் விலை குறைப்பு!
வெதுப்பக உணவுப்பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட வேண்டுமென நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் வெதுப்பகங்களில் முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகளின் விலை குறைக்கப்பட்டது.
முட்டை...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


