Saturday, April 18, 2026
No menu items!

கணக்காய்வாளர்

கல்வி அமைச்சின் கணக்காய்வு அறிக்கையின் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்!

2025 மே மாதத்தில் வெளியான 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சில முக்கிய கண்டறிதல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2020 முதல் 2022 வரை கல்வி அமைச்சு...

கணக்காய்வாளரை தெரிவு செய்வதற்கான திகதி வெளியானது!

கணக்காய்வாளர் பதவிக்குத் தகுதியான நபரை நியமிப்பதற்காக அரசியமைப்புச் சபை எதிர்வரும் 22ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. இந்த பதவிக்கான தகுதியான ஒருவரின் பெயர் ஜனாதிபதியால் எதிர்வரும் சில நாட்களில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்காய்வாளர் பதவியிலிருந்த டபிள்யூ. பி. சி. விக்ரமரத்ன, கடந்த 8ஆம் திகதி ஓய்வுபெற்றார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் உள்ள...

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச கணக்காய்வாளர் நாயகம் கடந்த காலங்களில் வெளியிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகளில் சுமார் 95 வீதமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தவறியுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அத்தகைய செயற்பாடானது நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் வீண் விரயத்தை வலுப்படுத்துவதற்கான ஊக்குவிப்பாக அமையும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img