Tuesday, July 14, 2026
No menu items!

கணபதிபுரம்

இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட சம்மாந்துறை மக்கள்..

தங்களது கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை - மல்வத்தை கணபதிபுரம் பகுதி மக்கள் இராணுவத்திடம் கோரியுள்ளனர். இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று (19) அங்குள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். சட்டவிரோத மதுபான விற்பனையால் தங்களது தரப்பு வெகுவாக பாதிப்படைந்துள்ளதாகவும் வீடுகளில் மோதல்கள் இடம்பெறுவதாகவும்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் முடிவெடுக்கவில்லை; அரசாங்கம்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த...
- Advertisement -spot_img