Wednesday, June 17, 2026
No menu items!

கண்டி தேசிய வைத்தியசாலை

தாயின் கொடூரச்செயல்!

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த 5 வயது மகளின் உடலில் சூடு வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் தாயை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டுள்ளார். கண்டி, நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளம் தாயொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img