Monday, April 20, 2026
No menu items!

கண்டி மாவட்ட செயலாளர்

சுமார் 200,000 மக்கள் வரிசையில் காத்திருப்பு…!

புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக தற்போது சுமார் 200,000 மக்கள் வரிசையில் காத்திருப்பதாகக் கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார். எனவே, அந்த வரிசையில் மேலதிகமாக இணைவதை மக்கள் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது வரிசையில் உள்ள மக்கள் புனித தந்ததாதுவை பார்வையிடுவதற்கு 2 நாட்கள் செல்லும் எனவும் மக்களின் வரிசை கண்டி நகரிலிருந்து...

மீண்டும் மூடப்படும் கண்டி – மஹியங்கனை வீதி..!

கண்டி - மஹியங்கனை வீதி பாறைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் இன்று (21/1/2025) மாலை 6 மணி முதல் நாளை (22/1/2025) காலை 6 மணி வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக கடந்த 20 ஆம் திகதி கண்டி - மஹியங்கனை வீதி மாலை 6...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img