Tuesday, June 9, 2026
No menu items!

கண்பார்வை

அருகில் இருப்பவர்கள் மங்கலாக தெரிகிறார்களா? இந்த இலையை தினமும் வீசாமல் சாப்டுங்க..!

அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து தேவைகள் மிகவம் முக்கியம். இது நமது சுவை மொட்டுகளுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கறிவேப்பிவையை சேர்க்கிறார்கள். சிலர் இதை வீசிவிட்டு சாப்பிடுவார்கள், சிலர் இதை எப்போதாவது சாப்பிடுவார்கள். இலைகளால் கண்களின் ஆரோக்கியம் நிறைய மேம்படும். அந்த வகையில் கறிவேப்பிலை சாப்பிடுவது கண்பார்வையை...

யாழில் மனவிரக்தியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.   யாழ்ப்பாணம் - குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த ராஜசுந்தரம் கமலாதேவி என்ற 80 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில்...

வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா…?

மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும் வெண்டைக்காய் தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுவதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாறிவரும் பருவ காலத்தில், சளி, இருமல், காய்ச்சல்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img