Tuesday, June 9, 2026
No menu items!

கத்தோலிக்க திருச்சபை

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா!

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசர் போப் லியோக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா. மேலும் "கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புனித போப் லியோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பங்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளது, மேலும் நீங்கள் விசுவாசிகளை வழிநடத்தும் போது உங்களுக்கு பலத்தையும் ஞானத்தையும்...

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு விஜய் இரங்கல்..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலமானதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன்...

போப் பிரான்சிஸ் இறந்துவிட்டார் என்று வத்திக்கான் தெரிவிப்பு..!

கத்தோலிக்க திருச்சபையை மறுவடிவமைத்து, கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட ஏழைகளுக்கான குரலாக இருந்த போப் பிரான்சிஸ், 88 வயதில் காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் முதல் லத்தீன்-அமெரிக்க போப்பாண்டவராகவும், திருச்சபை வரலாற்றில் மிகப் பழமையான போப்களில் ஒருவராகவும் இருந்த பிரான்சிஸின் மரணம், இரு நுரையீரல்களிலும் நிமோனியாவின் உயிருக்கு ஆபத்தான நோயுடன் போராடி ரோம் மருத்துவமனையில்...

நீதி கோரி மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய கட்டாயம்;  பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வழங்கப்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லையெனில், நீதி கோரி மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால்...

போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில், தற்போதுவரை அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு...

மீண்டும் மோசமாகியுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை..!

அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போப் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. சோதனைகளில் சுவாச தொற்று இருப்பது தெரியவந்ததால், அவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக மூச்சுத்...

மன்னார் மாவட்டத்தில் மரித்த ஆன்மாக்களை நினைவு கூறும் நிகழ்வு…

உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க திருச்சபையினால் முன்னெடுக்கப்படும் மரித்த விசுவாசிகளின் நினைவு கூர்ந்து நித்திய இழைப்பாற்றிக்காகவும் மோட்ச இராட்சியத்தில் சேர்ந்து கொள்ளவும் சிறப்பாக செபிக்கும் தினம் நேற்று (02.11.2024) சனிக்கிழமையாகும். மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் உதவி பங்கு தந்தையர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி. மற்றும் மரித்த விசுவாசிகளின்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img