Friday, June 12, 2026
No menu items!

கனேடிய உயர்ஸ்தானிகர்

இனவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது – இராமலிங்கம் சந்திரசேகர்!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுடன் நேற்று (21) சந்தித்த போதே, இனவாதத்தை தூண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 30 வருட யுத்தம் முடிந்தபின்பும் வடக்கு மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், கடந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு குறைந்த முக்கியத்துவமே அளித்தன என்றும் அவர் குற்றம்சாட்டினார். தற்போதைய...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img