Sunday, July 5, 2026
No menu items!

கபில செனவிரத்ன

அனைத்து மாவட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு !

பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC), இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைத்துள்ளதாக UGC தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார். சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் நடந்து வரும் ராகிங் (ஹேசிங்) பிரச்சனை உட்பட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டம்...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்கள்..!

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் கலந்துரையாடிய பின்னர் இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வெற்றிடமாகவுள்ள விரிவுரையாளர்களில் 50 வீதமானவர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பதவி விலகியதையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img