Sunday, April 26, 2026
No menu items!

கம்புருபிட்டிய

கம்புறுப்பிட்டி ஆசிரியை படுகொலை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்!

நேற்று (31) அதிகாலை பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் வைத்து குறித்த பெண் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது 36 வயதுடைய மூத்த சகோதரர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில்...

சகோதரியை கொலை செய்த சகோதரர் கைது..!

கம்புருபிட்டியவில் தனது சகோதரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாயாரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாத்தறை வீதியிலுள்ள அவரது 33 வயது சகோதரி வீட்டில் தலையில்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img