Saturday, June 27, 2026
No menu items!

கர்தினால் ரஞ்சித்

கொழும்பு பேராயரை சந்தித்த  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (23.09.2024) கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களைச் சந்தித்துப் ஆசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதிபருடைய சுகத்தை விசாரித்ததுடன் சுருக்கமான உரையாடலிலும் ஈடுபட்டார். இலங்கையில் பெரும்பான்மையினரின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கொழும்பு பேராயர் மேதகு மல்கம்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img