Friday, April 24, 2026
No menu items!

கற்றல் உபகரணங்கள்

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..! 

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (19/02/2025) குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு வாழ் குருக்கள்மடம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவஞானம் சிறீதரன் மற்றும் , குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய...

இலவசக்கல்வியை கேள்விக்குட்படுத்தும் ஆடம்பர கற்றல் உபகரணங்கள்..!

இலவசக் கல்வியை கேள்விக்குட்படுத்தும் வகையில் பாடசாலைக்குள், ஆடம்பர கற்றல் உபகரணங்கள் நுழைவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். நேற்றையதினம் (23/1/2025) நொதேன் விளையாட்டு கல்லூரியின் இயக்குனர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற, மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்ற போதும்...

பாடசாலை மாணவர்களிற்கு விசேட கொடுப்பனவு..!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக பாடசாலை மாணவர்களிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

மட்டக்களப்பு வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டு/நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயம் ( தாந்தாமலை ) பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை வரலாறு விழுதுகள் அமைப்பின் தலைவர் த.ஐங்கரன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். இன்று (14.12.2024) சனிக்கிழமை காலை 10.30மணிக்கு இடம்பெற்றது. இதன் போது தாந்தாமலை பிரதேசத்தின் 100 மாணவர்களுக்கான...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img