Tuesday, June 16, 2026
No menu items!

கலென்பிந்துனுவெவ

திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு…!

கரை உடையும் அவதானம் நிலவும் கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் கரை உடையும் அவதானம் தொடர்ந்தும் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கலென்பிந்துனுவெவவில் உள்ள புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தின் தெற்கு மதகிற்கு செல்வதற்காக கட்டப்பட்ட மண் அணையில் நீர்க்கசிவு இருப்பது நேற்று (10/01/2025) காலை கண்டுபிடிக்கப்பட்டது. நீர்த்தேக்கத்தின் மதகின் இருப்பிடம் சுமார் 27...

உரிய விலை கிடைக்காததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள்..!

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், பெரிய வெங்காயம் பயிர் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 156, 160 மற்றும் 170 ரூபாவாக காணப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து விவசாயிகள்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img