Wednesday, April 29, 2026
No menu items!

கலை விழா

ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் கலைவிழா..!

இளவயது திருமணம் தொடர்பாக சமூகம் சந்திக்கும் சவால்கள்" 2025 என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. குறித்த கலை விழாவானது திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சிப் பிராந்தியம், ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் திரு.கி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட  அரசாங்க அதிபர்.சு.முரளிதரன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.கிருஸ்ணானந்தன் மாலினி கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.செ.ராஜ்குமார்,...

ஆயிரக்கணக்கான மக்களின் பாராட்டை பெற்ற கலைவிழா..! 

குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 3வது கலை விழா 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் குருநகர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இளையோர் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரது வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img