Sunday, June 14, 2026
No menu items!

கல்குளம்

விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சிறுவன்..!

கல்குளம் பகுதியில் நேற்று (16) காலை சிறுவன் ஒருவன் விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்குளம், மாமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் நேற்று காலை கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது வாளி கிணற்றில் விழுந்துள்ளது அதை எடுக்க முயற்சித்தபோதே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடுவ...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img