கல்கொட
புதிய செய்திகள்
பாணந்துறையில் வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!
பாணந்துறை – கல்கொட ஸ்ரீ மகா விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
47 வயதுடைய ஆண் ஒருவரினதும், 42 வயதான பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்ட ஆண் பெண்ணை கொலை செய்து விட்டு, பின்னர் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கக்கூடும் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


