Tuesday, June 9, 2026
No menu items!

கல்கொட

பாணந்துறையில் வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

பாணந்துறை – கல்கொட ஸ்ரீ மகா விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 47 வயதுடைய ஆண் ஒருவரினதும், 42 வயதான பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்ட ஆண் பெண்ணை கொலை செய்து விட்டு, பின்னர் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கக்கூடும் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img