Saturday, May 9, 2026
No menu items!

கல்லூரி

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் ஆடிப்பிறப்பு பண்டிகை !

ஆடிப்பிறப்பு என்பது ஆடி மாதத்தின் முதல்நாள் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகும். இந்த நாளின் மூலம், சூரியன் தெற்குத் திசை நோக்கிச் செல்லும் தட்சணாயண காலத்தின் தொடக்கம் ஆகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி பெருகும் இயல்பினை கொண்டது. இந்த நாளில், தமிழ் மக்கள் வழக்கமாக ஆடிக்கூழ்,...

“நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழா மற்றும் ஊடகக் கண்காட்சி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் விமர்சையாக நடைபெற்றது!

இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, அவர்கள் பாரம்பரிய மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இறை வணக்கம் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள்...

குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் மாயம்!

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் நேற்று...

தேசிய பாடசாலையொன்றில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்!

கடுவெல தேசிய பாடசாலையொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை பொலிஸ் காவலில் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் எனக் கூறப்படும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் உட்பட இருவர் கைது செய்யப்பட உள்ளதாகவும்,...

வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதி விபத்து!

காலி தென்னரசு பெண்கள் கல்லூரியில் இருந்து புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (13) காலை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. பின்னர், பொலிஸார் தலையிட்டு, விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த வாக்குப்பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

“அறிவால் உலகை ஆள்வோம் “எனும் தொனிப்பொருளோடு வாசிப்பு மாத பரிசில் வழங்கும் நிகழ்வு…

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சிறப்புற மாணவர்களிடையே பன்முக வாசிப்பை மேம்படுத்தும் வகையில்கடந்த ஒக்ரோபர் மாதம் முழுவதும் கல்லூரியில் பல்வேறு செயற்பாடுகள்  நடைபெற்று வந்திருந்தது. அந்தவகையில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல் அறிமுகம், கருத்துரைகள், "பாலு மகேந்திரா 'நூலக தரிசிப்பு ,போட்டிகள் என்பன மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்டு நிறைவாக இப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும்...

கிரிக்கெட் விளையாடிய மாணவன் உயிரிழப்பு…!

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் தலைப்பகுதி மோதியதில் காயம் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (04.10) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார். அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றின் சுவரில் மோதியதால் தலைப்பகுதியில்...

பருமன் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்..!

இலங்கையில் போஷாக்கு நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், நாட்டில் சுமார் 50% பெண்கள் பருமனாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி திமதி விக்கிரமசேகர கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், "உடல் பருமன் இந்த நாட்டில் மறந்துவிட்டது. நாம் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பேசுகிறோம். ஆனால் குழந்தை பருவ...

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக அரசரட்ணம் பங்கையற்ச்செல்வன் !

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக அரசரட்ணம் பங்கையற்ச்செல்வன் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கிளிநொச்சி வடக்கு வலயத்திலுள்ள 1AB பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய அதிபர் ஓய்வு பெற்ற நிலையில் முருகானந்தா கல்லூரிக்கு புதிய அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய அதிபருக்கு  பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img