Friday, May 15, 2026
No menu items!

கல்விசாரா ஊழியர்கள்

அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் அதனுடன் இணைந்த நிறுவனங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் மங்கள தப்பரேவ தெரிவித்ததாவது, பாதீட்டில் முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் விளைவாக பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகள்,...

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர். எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு,...

வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பல்கலைக்கழக செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

கல்விசாரா ஊழியர்களின் 75 நாள் பணிப்புறக்கணிப்பை அடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் இன்று வழமைக்குத் திரும்பும்  என கூறப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணக்கம் காணப்பட்டதை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்கக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பியந்த தெரிவித்தார். சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 75 நாட்களாக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் மற்றொரு குழு…!!

பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் இன்று (15.07) முதல் பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். இதேவேளை, தமது கோரிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பித்து தீர்வுகளை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதி இன்று...

தொடரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு….

நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24.06) மற்றும் நாளையும் (25.06) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக  கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை தயாரித்தல் தொடர்பான  கோரிக்கையை முன்வைத்து...
- Advertisement -spot_img

Latest News

யானை தாக்கியதில் தந்தை, மகள் இருவரும் உயிரிழப்பு

வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 56 வயது தந்தையும், அவரது 25 வயது மகளும் உயிரிழந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த...
- Advertisement -spot_img