Thursday, June 18, 2026
No menu items!

கல்வி சீர்திருத்தங்கள்

வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள ஆசிரியர்கள்!

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுள் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிப்பது தொடர்பில் கல்வி வல்லுநர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று (13) ஊடகங்களுக்கு உரையாற்றிய கல்வி வல்லுநர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய உலபனே சுமங்கல தேரர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி டிசம்பர் 12 ஆம் திகதி...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மீது விவாதம்: முன்னைய திட்டங்களை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்!

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னதாக, தயாரிக்கப்பட்ட முன்மொழிகள் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டவை. எனவே, கல்வி சீர்திருத்தங்களைத் தயாரிக்கும்...

புதிய கல்வி சீர்திருத்தம்: வரலாறு, அழகியல் பாடங்கள் நீக்கம் என்ற வதந்திக்கு விளக்கம் – அமைச்சின் பதில்!

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். அத்தகைய சூழலில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்தது. விளக்கத்தின்படி, 10...

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் ; பிரதமர் தெரிவிப்பு!

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 இல் நடைபெறும் என்று பிரதமர் கூறினார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடியபோது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார். புதிய கல்வி சீர்திருத்தங்கள் 05 முக்கிய...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை, சுற்றுச்சூழல் மற்றும் தேவாலய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img