களுத்துறை வடக்கு பொலிஸார்
உள்நாட்டுச்செய்திகள்
களுத்துறை – ஹொரணை வீதியில் விபத்து; ஒருவர் பலி…!
களுத்துறை - ஹொரணை வீதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொக்குனுவிட்ட , வெலிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி...
உள்நாட்டுச்செய்திகள்
பஸ் மற்றும் ரயில்களில் பயணித்த பயணிகளின் சொத்துக்களை திருடிய நபர் கைது…!
களுத்துறை பகுதியில் பஸ் மற்றும் ரயில்களில் பயணித்த பயணிகளின் சொத்துக்களை திருடிய குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (07.09) களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த...
உள்நாட்டுச்செய்திகள்
கோடாவுடன் ஒருவர் கைது…!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்க உட்பட்ட தியகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1,080 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தியகம, கல்பாத பிரதேசத்தில் வசிக்கும் 68...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


