Monday, June 15, 2026
No menu items!

கவனக்குறைவு

A/L உயிரியல் விடைத்தாள்களை திருத்துவதற்கு அனுப்ப மறந்த அதிகாரிகள்- 21 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு!

இலங்கையின் கல்வித் துறையின் வரலாற்றில் இதுவரை இடம்பெறாத மிகப்பெரிய கவனக்குறைவு சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் பதிவாகியுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதி (பல்தேர்வு) விடைத்தாள்கள் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர...
- Advertisement -spot_img

Latest News

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம்...
- Advertisement -spot_img