Tuesday, August 4, 2026
No menu items!

கானா

கானாவில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: 11 பேர் கைது – பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு!

கானாவில், பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தங்கம் விற்பனை என்ற போர்வையில் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகின்றனர். 2023 ஆம் ஆண்டில், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாக...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
- Advertisement -spot_img