Friday, May 1, 2026
No menu items!

காற்றாலை மின் திட்டம்

அதானி நிறுவனத்துடன் தொடர்ந்தும் விவாதித்து வரும் இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து விவாதித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் விவாதங்கள் நடந்து வருவதாக இந்தியாவின் "தி இந்து" செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான விவாதங்கள் நடைபெற்று...

அதானி காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை – குமார ஜயக்கொடி..!

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வினவினர், இதற்கு பதிலளித்த...

இலங்கையை கைவிட்ட இந்தியா : சிக்கலில் இலங்கை – ரணிலின் கருத்து..!

அதானி குழுமம் இலங்கையின் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டமை, இந்தியா இலங்கையை கைவிட்டதற்கான அறிகுறி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருடைய காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய அதானி நிறுவனம் காற்றாலை மின் திட்டங்கைளை...

காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகப்போகும் அதானி குழு!

இலங்கையில் அதன் 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக அதானி கிரீன் எனர்ஜி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் மேற்கோள் காட்டியது. புதிய குழு விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அதானி கிரீன் நிறுவனம்...

அதானி திட்டம் தொடர்பில் அமைச்சரவையில் யோசனை..!

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை (06.01.2025) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மன்னார் மற்றும் பூநகரி...

மன்னார் தீவில் அழிந்து போகக் கூடிய திட்டங்களினால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்; சம்சோன் ஜெறோம் குற்றச்சாட்டு…

காற்றாலை மின் திட்டம், கனிய மணல் அகழ்வு திட்டம் போன்றவற்றால் மன்னார் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதுடன் மன்னார் தீவு அழிந்து போக கூடிய அளவுக்கு இந்த திட்டங்கள் காணப்படுவதாக வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு சார்பாக கோடாரி சின்னத்தில்  போட்டியிடும்  வேட்பாளர் சம்சோன் ஜெறோம் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று வியாழக்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img