Friday, May 1, 2026
No menu items!

காவல்துறை அதிகாரி

அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து சுகாதார ஊழியர்களும் நோயாளிகளின் பராமரிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்கள் விடுமுறையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காவல்துறை அதிகாரிகளுக்கான விடுமுறையும்...

சிங்கப்பூர் பிரஜையிடம் பண மோசடி செய்த காவல்துறை அதிகாரிகள் கைது!

சிங்கப்பூர் பிரஜையொருவரிடமிருந்து இரண்டு இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்து, சட்டத்தை அமுல்படுத்துவதை தவிர்ப்பதாகக் கூறி, அவரிடமிருந்து பணத்தைப் பறித்த மூன்று காவல்துறை அதிகாரிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த பிரஜையிடம், 40,000 ரூபாய் பணத்தைக் கோரி, 30,000 ரூபா பணத்தை பறிமுதல் செய்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டி காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை...

போதைப்பொருள் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை – பணிநீக்கம் செய்ய திட்டம்!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக அடையாளம் கண்டு பணிநீக்கம் செய்வது குறித்து காவல்துறை மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். இதற்காக முறையான திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் காவல் நிலைய மருத்துவமனைகள் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள்...

மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு!

மினுவங்கொட பகுதியில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மினுவங்கொடையில் உள்ள சாலைத் தடையில் போதைப்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் காலத்தில் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு தடை; உதய கம்மன்பில!

தேர்தல் காலத்தில் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தேர்தல் காலத்திலேயே காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரச சேவையாளர்கள் தேர்தல்...

காவல்துறையினருக்கு போதைப்பொருள் பரிசோதனை கட்டாயமானது; IGP உத்தரவு!

இடைநீக்கம் உட்பட எந்தவொரு காரணத்திற்காகவும் செயலற்ற நிலையில் இருந்த பிறகு மீண்டும் பணியில் சேரும் அனைத்து காவல்துறையினருக்கும் போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கி, காவல்துறைத் தலைவர் (IGP) உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல் துறையின் கூற்றுப்படி, OIC கள் உட்பட அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் பணியில் சேரவிருக்கும் அனைத்து காவல்துறையினரும்...

சித்திரவதை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பணி இடைநீக்கம்!

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த மூன்று காவல்துறை பொறுப்பதிகாரிகள் உட்பட நான்கு காவல்துறை அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்வதற்குப் பதில் காவல்துறைமா அதிபர் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார். தில்ஷான் மதுசங்க என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய...

சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரிகள் கைது!

மாத்தறை, மாலிம்படை காவல் நிலையத்தில் காவலில் இருந்த சந்தேக நபரை சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நான்கு காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார். வீரகெட்டிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி (OIC), தங்காலை குற்றப்பிரிவு OIC, கம்புருபிட்டிய காவல் சிறு குற்றப்பிரிவு OIC மற்றும் மவுண்ட்...

தன்னை உடனடியாக வடக்கில் இருந்து இடமாற்றம் செய்யவும் என வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா கோரிக்கை…

எனது  உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஆசாத் எம்.ஹனிபா  மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நேற்றையதினம் (22.11.2024) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img