Saturday, July 4, 2026
No menu items!

கிரித்தல பூரணகம

நெல் மூடைகளை திருடிய மூவர் கைது!

ஹிங்குராகொடை பகுதியில்  இரண்டு  வீடுகளுக்கு வெளியே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 14 நெல் மூட்டைகளைத் திருடிய  மூவர் நெல்லுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் கிரித்தல பூரணகம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் மற்றொருவர் ஹிங்குராகொடைபிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஹிங்குராகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் 20, 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என்பதுடன் நெல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லொறியும் ...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img