Monday, August 24, 2026
No menu items!

கிரித்தல பூரணகம

நெல் மூடைகளை திருடிய மூவர் கைது!

ஹிங்குராகொடை பகுதியில்  இரண்டு  வீடுகளுக்கு வெளியே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 14 நெல் மூட்டைகளைத் திருடிய  மூவர் நெல்லுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் கிரித்தல பூரணகம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் மற்றொருவர் ஹிங்குராகொடைபிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஹிங்குராகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் 20, 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என்பதுடன் நெல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லொறியும் ...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன பதுளை வைத்தியசாலை நிபுணரின் சடலம் மீட்பு

காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான...
- Advertisement -spot_img