Wednesday, August 5, 2026
No menu items!

கிளிநொச்சி மாவட்ட செயலகம்

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்..!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை  வினைத்திறனாக முன்னெடுப்பது, காணி பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களுடனான கலந்துரையாடல், செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி, வட்டக்கச்சி புழுதியாறு ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

வடமாகாண பேண்தகு அபிவிருத்திக்கான கொள்கை திட்டம் குறித்து கலந்துரையாடல்..!

வடமாகாண பேண்தகு அபிவிருத்திக்கான கொள்கை ஒத்திசைவை மேம்படுத்துவதற்கான துறைசார்ந்தவர்களின் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (4/23/2025) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் சுற்றாடல் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து குறித்த கொள்கை திட்டத்தை தயாரிக்கவுள்ளன. இன்றைய கலந்துரையாடலில் யாழ்பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த கலாநிதி ரெ.சுவந்தினி, பேராசிரியர் க.கஜபதி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பேடன் பவல் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம்..!

இங்கிலாந்தில் நாட்டில் 22.02.1857 ஆண்டு பிறந்த ராபர்ட் பேடன் பவல் அவர்கள் 1941ஆம் ஜனவரி மாதம் எட்டாம் திகதி சாரணர் இயக்கத்தை உருவாக்கிய ராபர்ட் பேடன் பவல் அவர்களின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டமானது நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களில்  இலங்கை சாரணர் அணியினர் ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டு...

வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சேவை நிலையங்களுக்கான களவிஜயம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சேவை வழங்கும் நிலையங்களுக்கான களவிஜயம் இன்றைய தினம் (2/7/2025) மேற்கொள்ளப்பட்டது. சமூக மட்ட பெண் தலைமைத்துவ தலைவர்கள் 30பேரை உள்வாங்கிய குழு களவிஜயத்தை மேற்கொண்டது. குறித்த களவிஜயத்தை மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் ஆரம்பித்து வைத்தார். குறித்த குழுவானது கிளிநொச்சி பொலிஸ்...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 77வது சுதந்திரதின நிகழ்வு..!

இலங்கையின் 77வது சுதந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன. குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்-முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

சுனாமி ஆழிப்பேரலை -கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு..!

சுனாமி ஆழிப்பேரலையின் 20வது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. தேசியக்கொடி கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன்,...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இராமநாதபுரம்  பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் நேற்று (19.12.2024) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயமானது கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், கள அனுபவப் பகிர்வுகளை பெறுவதற்காக அமைந்திருந்தது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கிளைகளுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உற்பத்தி திறன் சார்ந்த செயற்பாடுகளை...

வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்…

வடமாகாண ஆளுநராக பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (01.11.2024) விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் அதிகாரிகளுடன் மாவட்டத்தில்  காணப்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர்,  வடமாகாண பிரதம செயலாளர், மாகாண காணி ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் ஏனைய திணைக்கள...
- Advertisement -spot_img

Latest News

கடுவலை பேருந்து தீ வைப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியானது

கடுவலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீ வைப்பு தாக்குதலின் CCTV காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. குறித்த காட்சிகளில், முகமூடி அணிந்த...
- Advertisement -spot_img