Thursday, April 30, 2026
No menu items!

கிளிநொச்சி வைத்தியசாலை

பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில்  உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை...

வயலுக்குச் சென்ற குடும்பஸ்தர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு..! 

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் அன்றைய தினம் 24.01.2025 வயலுக்குச் சென்ற கணவன் மறுநாள் வரை 25.01.2025 காணவில்லை என மனைவி தேடி சென்ற பொழுது வயல் இறந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதுடைய சின்னத்துரை காந்தரூபன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். இந்நிலையில், சடலம் பிரேத...

ஓட்டுனர் பயிற்சி பாடசாலையின் முச்சக்கரவண்டி விபத்து – இருவர் படுகாயம்..!

பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஓட்டுனர் பயிற்சி பாடசாலையின் முச்சக்கர வண்டியினை பரந்தன் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் பின்புறம் மோதுண்டதில் அதன் பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இச்சம்பவம்...

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து..!

நேற்று முன்தினம் இரவு (05.01.2025) முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விபத்துகுள்ளாகியுள்ளது. பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்தின் மீது மோதி ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகியது. இந்நிலையில் ஆம்புலன்ஸின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸ்...

மீன் பிடிக்கச் சென்றவர் வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் விழுந்து பலி..!

தர்மபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் ஒருவர் ஆற்றிற்கு மீன்பிடிக்கச் சென்ற வேளை வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்  கணேசமூர்த்தி குலேந்திரன், என்ற (வயது 33 ) இளம் குடும்பஸ்தரே நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம்...

நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் மீட்பு..!

பரந்தன் பூநகரி, செல்வி புரம் பகுதியில் வீதியின் கரையில்  நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று இனம்காணப்பட்டுள்ளது. குறித்த சடலமானது பூநகரி பள்ளிக்குடா பகுதியைச் சேர்ந்த செல்லையா கனிஷ்டநாதன் என்ற (வயது 69) முதியவர் என இனம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img