Monday, June 8, 2026
No menu items!

கிளீன் ஸ்ரீலங்கா

ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்..!

தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களை இலக்காகக் கொண்டு துப்புரவு வேலைத்திட்டங்களை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் உறுப்பினர் சமிந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். அவர் இந்த முயற்சிகள் உடல் ரீதியான தூய்மை ஆகிய இரண்டையும் காணக்கூடிய மாற்றங்களை உருவாக்கும் மற்றும் பொது நடத்தையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தார்மீக...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள்..!

இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். தூய்மை மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை (01.01.2025) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹேல ஜயவர்தன, இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பின்...

 ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்..!

புதிய அரசாங்கத்தின் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த வேலைத்திட்டம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான பொது நிர்வாக சுற்றறிக்கை நேற்று முன்தினம் விடுக்கப்பட்டது. இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான அரச பணிகள் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..!

தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிராமிய வறுமையை ஒழித்தல், 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img