Monday, June 8, 2026
No menu items!

கிளீன் ஸ்ரீலங்கா

மலையகத்தில் லயன் குடியிருப்பு வீடுகளை புனரமைக்க தீர்மானம்!

மலையகத்தில் 1000 லயன் குடியிருப்பு வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு  தெரிவித்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்  திட்டத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அதன் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.    

மன்னாரில் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு..!

தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஊடாக கரையோரங்களை சுத்தப்படுத்தும் செயற்திட்டமானது மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியை சூழ உள்ள கரையோரங்கள் நேற்றைய தினம் (23/02/2025) முதல் கட்டமாக சுத்தப்படுத்தப்பட்டது. மன்னார் பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட...

பேடன் பவல் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம்..!

இங்கிலாந்தில் நாட்டில் 22.02.1857 ஆண்டு பிறந்த ராபர்ட் பேடன் பவல் அவர்கள் 1941ஆம் ஜனவரி மாதம் எட்டாம் திகதி சாரணர் இயக்கத்தை உருவாக்கிய ராபர்ட் பேடன் பவல் அவர்களின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டமானது நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களில்  இலங்கை சாரணர் அணியினர் ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டு...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் பேர வாவி சுத்தம் செய்யும் பணி!

'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் மற்றொரு கட்டமாக, கொழும்பு மாநகர சபை மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையுடன் இணைந்து, முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையில், கொழும்பு பேர வாவி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் திட்டம் நேற்று (06) ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான இடமாகக் கருதப்படும்...

யாழில் “கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டம் நடைமுறை..!

"செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தில் நேற்று (02.02.2025) வடமராட்சி கிழக்கு உடுத்துறை பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உடுத்துறை கடற்கரை பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மருதங்கேணி  பொலிசார்  உடுத்துறை 10ம் வட்டாரம் கடற்தொழிலாளர்  சங்கத்துடன்  இணைந்து  துப்பரவு பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

வடக்கில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்..!

"செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தில் இன்று (22.01.2024) காலை வடமராட்சி கிழக்கு தாளையடி பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை  சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாளையடி கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை இராணுவத்தின் 52வது படையணியுடன்  இணைந்து, பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி கிழக்கு பிரதேச...

கிளீன் ஸ்ரீலங்கா – ஐந்து ஆண்டுகால விசேட உணவுத்திட்டம் ..!

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தில் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் புதிய முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், சமூக சேவைகளுக்கு அடுத்த படியாக பாடசாலைகளில் உணவுத்திட்டத்தை இணைக்க வேண்டும் என்று முன்னாள் ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான செயற்பாட்டு முகாமையாளர் இரவி ஆனந்தராஜா பரிந்துரைத்துள்ளார். 2003-2009 காலகட்டத்தில், இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் தேசிய அபிவிருத்தி...

முறையற்று செயற்பட்ட பேருந்தின் உரிமம் இடைநிறுத்தம் – பொலிஸார் அதிரடி..!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகன பரிசோதனையின் போது மொரட்டுவை பிரதேசத்தில் பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் சென்ற பேரூந்தின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அவர், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பொலிஸாரால்...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்..!

நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்றையதினம் (06.01.2025) சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான பொலிஸ் குழுவினரால், சுன்னாகம் நகரப் பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்துபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதுபோல வீதியோரங்களில் இடம்பெறும் சட்டரீதியற்ற நடமாடும் வியாபாரங்கள் செய்பவர்கள்,...

ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயார்..!

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, தெரு வியாபாரிகள் அகற்றப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த முயற்சியை ஆதரிக்கத் தயாராக...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img