Sunday, May 31, 2026
No menu items!

குடியகல்வுத் திணைக்களம்

யாழ் மாவட்டத்தில் புதிய குடிவரவு திணைக்களம் நிறுவ திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, ​​வட மாகாணத்தில் உள்ள ஒரே பிராந்திய அலுவலகம் வவுனியாவில் அமைந்துள்ளது, இதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடிவரவு மற்றும் குடியேற்ற சேவைகளைப் பெற நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. வட மாகாணத்திலிருந்து...

வவுனியா கடவுச் சீட்டு பெறுவோருக்கான தகவல்…!

வவுனியாவில், இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் இடம்மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கம் JC 23...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img