Saturday, April 18, 2026
No menu items!

குடும்பஸ்தர்

யாழில் அடித்து கொல்லப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 56 வயதுடைய ஒரு குடும்பஸ்தர் கள்ளுத்தவறணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவர். நேற்று (20) மாலை, புன்னாலை கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணைக்கு கள்ளு அருந்தச் சென்ற அவர், அங்கு கள்ளு அருந்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா...

பனையால் விழுந்ததாக கூறப்பட்ட குடும்பஸ்தர்: வைத்தியர்கள் சந்தேகம்!

நேற்று முன்தினம்(12.08)  மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...

புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி பளை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து காலை  6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் 07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டர்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அருளானந்தம் பிரபாகரன் 43 வயது உடைய குடும்பஸ்தரே பரிதாபகரமாக...

வீட்டு மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் பலி..!

மாத்தளை - மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹகொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (14/04/2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாஹவெல - மடவல உல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் புத்தாண்டு...

குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்றுமுன்தினம் (27/03/2025) இரவு குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 10.00 மணியளவில் குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் உடமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார...

மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் ஒருவர் பலி!

யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25.09.2024) உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் வயது – 36 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் - பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வேன் மீது இவரது மோட்டார்...

தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட நபர் உயிரிழப்பு!

கடந்த 3ஆம் திகதி குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (5) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லு காவலுக்கு இருந்த கமக்கார அமைப்பு செயலாளர் மீது துப்பாக்கிசூடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில், 24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img